அமைச்சர் சேகர்பாபு கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக கோமா நிலையில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,

"எந்த கட்சியாவது நாங்கள் தேர்தலில் தோல்வி அடைவோம் என்று சொல்வார்களா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வதாக குறைவாகச் கூறியிருக்கிறார். 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். அதிமுக கோமா நிலையில் உள்ளது.

திமுக மக்கள் விரும்பும் காட்சி. திமுகவை வசைபாடிய அண்ணாமலையே திமுக வலுவாக இருக்கிறது, திமுக கூட்டணி வலுவான கட்டமைப்பு கொண்டிருக்கிறது எனப் பேசியிருக்கிறார். அதிலிருந்தே திமுக பற்றி தெரியும்.

அதிமுக கோமா நிலையில் இருக்கிறது. தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம்" என்று கூறினார்.

Minister sekhar babu says that ADMK is in coma stage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழையால் தண்ணீரில் மிதக்கும் தெருக்கள்! | Thoothukudi

மகாராஷ்டிரத்தில் பெண் மருத்துவர் தற்கொலை! சிக்கிய 4 பக்க கடிதம்!

எந்த காலத்திலும் ஆதாயத்திற்காக செயல்படாது திமுக: அமைச்சர் எம் ஆர். கே. பன்னீர்செல்வம்

காவல் ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமை: மகாராஷ்டிர அரசு பெண் மருத்துவர் தற்கொலை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!

SCROLL FOR NEXT