முகப்பு
தமிழ்நாடு

சென்னை புறப்பட்டார் விஜய்!

கரூர் துயரச் சம்பவத்துக்கு மத்தியில், தனிவிமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார் விஜய்.

Updated On : 27 செப்டம்பர், 2025 at 4:41 PM
தவெக தலைவர் விஜய்
பகிர்:

கரூரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவில்லை.

summary

TVK President Vijay left to Chennai

முழு கட்டுரையைப் படிக்க →