முகப்பு
தமிழ்நாடு

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 3:06 PM
ஆசிரியை கொலை - file photo
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 2:57 PM

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்பத் தகராறு காரணமாக, ஸ்ரீவித்யாவை, அவரது கணவர் விஜயமுருகன் வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.