தமிழ்நாடு

வேலுநாச்சியார் பிறந்தநாள் - பிரதமர் மோடி புகழாரம்!

ராணு வேலு நாச்சியாரின் பிறந்தநாளையடுத்து, அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ராணு வேலு நாச்சியாரின் பிறந்தநாளையடுத்து, அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையடுத்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.

நல்லாட்சி மற்றும் கலாசார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

PM Modi pays tribute to Rani Velu Nachiyar on her birth anniversary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்பொருள் அங்காடியில் திருடியவா் கைது

காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

பொங்கல் பண்டிகை: கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் காலில் காயத்துடன் உலவும் புலி

ஏழுமலையானுக்கு ரூ. 3 கோடி நன்கொடை

SCROLL FOR NEXT