முகப்பு
தமிழ்நாடு

பாஜக பொறுப்பிலிருந்து ஏஎன்எஸ் பிரசாத் விடுவிப்பு!

தமிழக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து ஏ.என்.ஏஸ். பிரசாத் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 9 மார்ச், 2026 at 4:10 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஏ.என்.ஏஸ். பிரசாத், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், இப்பொழுது முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அறிக்கை
summary

A.N.S. Prasad, a member of the Tamil Nadu Bharatiya Janata Party, has been relieved of his duties as the party's state spokesperson

முழு கட்டுரையைப் படிக்க →