டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி..
டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025-26 கல்வியாண்டில் 10 அல்லது 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட திறமையான மாணவர்களுக்கு உதவும் வகையில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025 - 26ஆம் கல்வியாண்டில் 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாக, மாற்றுத் திறனாளி மாணவர்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ஏற்ப, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை இந்த கல்வி உதவித் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஜூன் 28ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க