இனி வரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டி: ஜவாஹிருல்லா
இனி அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்
இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, நாகை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Manithaneya Makkal Katchi Passes Resolution to Contest All Future Elections Under Its Own Symbol
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.