கால்நடைப் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு
பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமில் 220 மாடுகளுக்கும், 200 கோழிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் 52 மாடுகளுக்கும், 63 ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம், 30 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், 72 மாடுகளுக்கு சினைப் பரிசோதனை செய்யப்பட்டது. மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஜயவீரபாண்டியன் தலைமை வகித்தார். கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ஆர். செல்லத்துரை முகாமைத் தொடக்கி வைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.