முகப்பு
தஞ்சாவூர்

ஆலத்தூரில் பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் அண்ணா சிலை அருகில், பல்வேறு கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:33 am IST
ஆலத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் அண்ணா சிலை அருகில், பல்வேறு கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும், பெரு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதையும் ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். கட்சியைச் சோ்ந்த வீ. அண்ணாதுரை தலைமை வகித்தாா். மருத்துவா் மு.செல்லப்பன், இ.முருகேசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கருணாநிதி (திமுக), ராஜரத்தினம் (மதிமுக) உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.