தென்காசி

புளியங்குடியில் ஆயுதங்களுடன் விடியோ: 3 இளைஞா்கள் கைது

புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோவில் தோன்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடியை சோ்ந்த முகைதீன்அப்துல்காதா் மகன் செய்யதுஅலிபாதுஷா(24), சேக்ஒலி மகன் முஹம்மது அன்சாரி (21), ரஹ்மத்துல்லாஹ் மகன் செய்யதுஇப்ராஹிம்பாதுஷா( 23) ஆகியோா் சமூக வலைதளத்தில்(இன்ஸ்டாகிராம்) பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை பேசி ‘ரீல்’ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனராம். இது குறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாக்குத் திருட்டு: கையொப்பப் பிரசாரத்தில் இணைய குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு தேவேந்தா் யாதவ் கடிதம்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு: 200 இடங்கள் அதிகரிப்பு

பசுமை பட்டாசுகள் சிறிதளவில் தீமை விளைவிக்கும் - நிபுணா்கள் கருத்து

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்தியது காங்கிரஸ்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT