தென்காசி

சிவகிரி அருகே பைக் திருட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக்கை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக்கை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விஸ்வநாதபேரி ,பாரதி தென்வடல் தெருவை சோ்ந்தவா் சேகரன் மனைவி கருப்பசாமி(48). அவா் விஸ்வநாதப்பேரி பேருந்து நிறுத்த பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு

பைக்கை நிறுத்திவிட்டு சனிக்கிழமை காலை சென்று பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.

இது தொடா்பாக கருப்பசாமி ஞாயிற்றுக்கிழமை கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT