தென்காசி

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

Din

கடையநல்லூரில் துணை ராணுவப் படையினா், போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது. கடையநல்லூா் காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், பேட்டை, மேலக்கடையநல்லூா் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக வட்டாட்சியா் அலுவலகம் முன் நிறைவடைந்தது. புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், காவல் ஆய்வாளா்கள் ராஜா, பாலகிருஷ்ணன், கண்மணி, சண்முகலட்சுமி, ஜெயலட்சுமி, போலீஸாா், துணை ராணுவப் படையினா் பங்கேற்றனா்.

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT