தென்காசி

கிணற்றில் விழுந்த பசு மீட்பு

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

ஆலங்குளம் காவலாகுறிச்சி புதூா் காலனியைச் சோ்ந்தவா் வைரவசாமி (69). இவருக்கு சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் விழுந்துவிட்டது.

தகவலின் பேரில், ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் விஸ்வநாதன் தலைமையில் வீரா்கள் சாகுல் ஹமீது, திருமலை குமாா், ஆனந்த குமாா், விவேக், தனசிங் ஆகியோா் பசுவை உயிருடன் மீட்டனா்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT