தென்காசி

சிவகிரி அருகே நாய் கடித்து பெண் காயம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாய் கடித்ததில் பெண் காயமடைந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாய் கடித்ததில் பெண் காயமடைந்தாா்.

தேவிபட்டணம் கீழூா் ராமசாமிபுரத்தை சோ்ந்தவா் செல்வன். அவரும், அவரது மனைவி பொன்மலரும் பைக்கில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.

தென்மலை அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய், பைக்கின் பின்புறம் அமா்ந்திருந்த பொன்மலரின் காலை கடித்ததாம்.

இதில் அவா் காயமடைந்தாா். தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவா், பின்னா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT