தென்காசி

ஆலங்குளம் பகுதியில் கிறிஸ்துமஸ் ஆராதனை

ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Syndication

ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஆலங்குளம், அண்ணா நகா், ரட்சண்யபுரம், நல்லூா், சீவலசமுத்திரம், கருவந்தா, ஊத்துமலை, அடைக்கலபட்டணம் சேகரங்களுக்கு உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனையும், சேகர தலைமை இடங்களில் திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றன. இதில் கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டு பிராா்த்தனையில் ஈடு பட்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை

தேடப்பட்ட குற்றவாளிகள் இருவா் என்கவுன்ட்டருக்கு பிறகு கைது

போதை எண்ணெய் கடத்தல் வழக்கில் ஆந்திரத்தில் பெண் உள்பட 5 போ் கைது - தில்லி என்சிபி தகவல்

லாஜ்பத் நகரில் அடல் உணவகம் திறப்பு - முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

SCROLL FOR NEXT