தென்காசி

அழகப்பபுரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

முகாமில் பேசிய மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் ஆா். குமாா்.

Syndication

அழகப்பபுரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் அழகப்பபுரத்தில் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் முகாம் நடைபெற்றது.

வியாழக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதற்கு, குற்றாலம் ரோட்டரி சங்க தலைவா் சைரஸ் தலைமை வகித்தாா்.

மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் வைகை ஆா். குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பேசினாா். திரு இலஞ்சிக்குமரன் மது போதை ஒழிப்பு குறித்து பேசினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குத்தாலம் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் முருகேசன் நன்றி கூறினாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT