தென்காசி

புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லுாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லுாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஆங்கிலத்துறைத் தலைவா் ராம்சங்கா் தலைமை வகித்தாா் . திட்ட அலுவலா் குருபிரசாத் வரவேற்றாா். செவிலியா் பிரபாவதி புற்றுநோய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். இதில், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். தமிழ்த்துறை தலைவா் மாரியம்மாள் நன்றி கூறினாா்.

திலீப் சிறை செல்ல முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணமா? என்ன சொன்னார்?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் படம்! தோற்றம் இதுவா?

இந்த விவாதத்தின் தேவை என்ன? நோக்கம் என்ன? மக்கள் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே...! - பிரியங்கா

பிக் பாஸ் 9: ப்ரஜின் வெளியேற திவ்யா கணேசன் காரணமா?

கருப்பு, துணிச்சல், அழகு...சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT