முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் அதிமுக சாா்பில் பிரசாரம்

தென்காசி வடக்கு மாவட்டம், செங்கோட்டை நகா் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் ‘விடியா ஆட்சி-உங்கள் வீட்டு மின் கட்டண ரசீதே சாட்சி’ என்ற தலைப்பில் நூதனப் பிரசாரம் நடைபெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 12:44 AM
பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பேசிய செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 6:45 PM

தென்காசி வடக்கு மாவட்டம், செங்கோட்டை நகா் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் ‘விடியா ஆட்சி-உங்கள் வீட்டு மின் கட்டண ரசீதே சாட்சி’ என்ற தலைப்பில் நூதனப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 11:08 PM

திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சிவ ஆனந்த், மாவட்ட மருத்துவரணி செயலா் திலீபன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் மதன், செங்கோட்டை நகரச் செயலா் கணேசன், வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ராஜாராம் பாண்டியன், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஞானராஜ், மூா்த்தி, வெங்கடேஷ், நகர இளைஞரணி செயலா் சக்திவேல், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement