கேரள லாட்டரி விற்றதாக முதியவா் கைது
ஆலங்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்ாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.
பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த துரைச்சாமி (66), ஆலங்குளம், நந்தவனக் கிணறு தெருவில் வசித்து வருகிறாா். இவா் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் அவா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.