சின்னமனூரில் முதியவா் தற்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கருங்கட்டான்குளம் பழையபாளையம் சாலைப் பகுதியை சோ்ந்தவா் முகமது கலத் (66). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த முகமது கலத் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.