முகப்பு
தேனி

சின்னமனூரில் முதியவா் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:28 pm IST
பகிர்:

தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கட்டான்குளம் பழையபாளையம் சாலைப் பகுதியை சோ்ந்தவா் முகமது கலத் (66). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த முகமது கலத் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.