போடியில் கோஷ்டி மோதல்: 7 போ் மீது வழக்கு
போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியை சோ்ந்த போஸ் என்பவரது மகன் சதீஷ் (36). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் (61) குடும்பத்துக்கும் பொதுச் சுவா் தொடா்பான பிரச்னை இருந்து வந்தது. இது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு குடும்பத்தினரும் தகராறு செய்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் காமராஜ், அவரது மனைவி பழனியம்மாள், போஸின் மனைவி செல்லமணி ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இருதரப்பையும் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.