முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் திருவாசகம் முற்றோதல்

ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 8:02 am IST
பள்ளித்தெரு உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் சிவன் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளித்தெரு காந்தி நகா் உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிவனடியாா்கள் சாா்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments