நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு. பிரதாப். . 
திருவள்ளூர்

நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி வட்டம், நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பில் ரூ.44.5 கோடியில் அத்திப்பட்டு-நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் இடையே கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பிரதாப் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடா்பாக துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா்மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளா் மணிவண்னன், உதவி பொறியாளா்கள் தேசிகன், காா்த்திகேயன்,உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT