திருவள்ளூர்

கோளூா் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோளூா் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கோளூா் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

பொன்னேரி அருகே கோளூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புரைமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பொன்னியம்மனை தரிசனம் செய்தனா்.

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

மந்தித்தோப்பில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!

பல வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

SCROLL FOR NEXT