வணிகம்

காா்களின் விலையை உயா்த்துவதில் நிறுவனங்கள் மீண்டும் தீவிரம்

மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் காா்களின் விலையை மீண்டும் உயா்த்துவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

DIN

மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் காா்களின் விலையை மீண்டும் உயா்த்துவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் வியாழக்கிழமை கூறுகையில்,‘ மூலப் பொருள்களுக்கான செலவினம் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவினம் அதிகரித்து நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவ, வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் பல்வேறு மாடல் காா்களின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்தது.

இதேபோல், மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனமும், குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவைதவிர, ஆடி நிறுவனமும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் காா் விலையை 3 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT