வணிகம்

அசோக் லேலண்டுக்கு புதிய சிஇஓ

DIN

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயலதிகாரியாக ஷேனு அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே எஸ்காா்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் தலைவராக இருந்த அவா், அங்கிருந்து விலகி அசோக் லேலண்டில் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளாா்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறப்பாக வகித்துள்ள ஷேனு அகா்வால், அசோக் லேலண்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வாா்’ என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிளாக் எடிசன் பைக் அறிமுகம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

SCROLL FOR NEXT