வணிகம்

வாட்ஸ்ஆப்பில் வந்த புதிய அப்டேட்

DIN

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் உரையாடல் செயலியாக உள்ளது. இது பயனர்களின் அசெளகரியங்களை குறைக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் 5 உரையாடல்களை குறியிட்டு (பின்) வைத்துக்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 3 உரையாடல்களை மட்டுமே குறியிட்டு வைத்துக் கொள்ள முடிந்தது. 

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி மூலம் முக்கியமான உரையாடல்களை எளிதில் அணுக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT