கோப்புப்படம் 
வணிகம்

வாட்ஸ்ஆப்பில் வந்த புதிய அப்டேட்

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

DIN

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் உரையாடல் செயலியாக உள்ளது. இது பயனர்களின் அசெளகரியங்களை குறைக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் 5 உரையாடல்களை குறியிட்டு (பின்) வைத்துக்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 3 உரையாடல்களை மட்டுமே குறியிட்டு வைத்துக் கொள்ள முடிந்தது. 

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி மூலம் முக்கியமான உரையாடல்களை எளிதில் அணுக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT