தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி 
வணிகம்

தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை: 18,000 புள்ளிகளில் நிஃப்டி

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

DIN

இந்த ஆண்டின் முதல் வார பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவில் முடிந்ததைத் தொடர்ந்து 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

இதனால் நேற்று(ஜன.10)  60,395.63 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,342.70 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 221.26 புள்ளிகள் அதிகரித்து 60,616.89 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

18,003.30 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,997.75 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 52.45 புள்ளிகள் உயர்ந்து 18,055.85 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

SCROLL FOR NEXT