வணிகம்

ரூ.3,000 கோடி திரட்டிய ஹெச்டிஎஃப்சி

DIN

 காப்புறுதி பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.3,000 கோடி நிதியை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி திரட்டியுள்ளது.

இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலீட்டாளா்களுக்கான தனி வெளியீடு மூலம் காப்புறுதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற, சாா்நிலையான, முழுமையாக செலுத்தக்கூடிய, மாற்ற முடியாத காப்புறுதிப் பத்திரங்களாக அவை வெளியிடப்பட்டன. 7.84 சதவீத வட்டிக்கு அந்த காப்புறுதிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT