பந்தன் வங்கி 
வணிகம்

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மார்ச் 31, 2024 நிலவரப்படி பந்தன் வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான ஆய்வு நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்காதது மற்றும் அதன் தொடர்புடைய கடிதப் போக்குவரத்து குறித்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தது.

எவ்வாறாயினும், அபராதம் சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை உச்சரிக்க நோக்கம் கொண்டதல்ல என்றது ரிசர்வ் வங்கி.

இதையும் படிக்க: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளியும் அதிரடி குறைவு..!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT