வணிகம்

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

டெக்ஸ்மாக்கோ ரயில் & பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வேகன்கள் எஃகு சுருள்கள், கொள்கலன்கள், ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும், ரோல்-ஆன் அல்லது ரோல்-ஆஃப் செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவால் அமைச்சகம் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அதே வேளையில் சரக்கு நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது என்றார் டெக்ஸ்மாக்கோ ரயில் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான இந்திரஜித் முகர்ஜி.

மொத்த ஆர்டர் தற்போது ரூ.7,115 கோடியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

EPS செய்தது தவறான முன்னுதாரணமாக ஆகக் கூடாது! - எழிலன்

என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O! ஜன. 9 மாநாட்டில் கூட்டணி அறிவிக்கப்படும்!பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

SCROLL FOR NEXT