வணிகம்

உற்பத்தி துறை வளா்ச்சியில் இரண்டு ஆண்டுகள் காணாத மந்தம்

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத சொந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத சொந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா உற்பத்தி பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025 டிசம்பா் மாதம் புதிய கொள்முதல் ஆணைகளின் எண்ணிக்கை மெதுவாக உயா்ந்ததால் நிறுவனங்கள் உற்பத்தி கொள்முதல் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கட்டுப்படுத்தின.

இதன் விளைவாக உற்பத்தி துறை குறியீட்டு எண்ணான பிஎம்ஐ அந்த மாதம் 55- ஆகக் குறைந்துள்ளது. முந்தைய நவம்பரில் இது 56.6- ஆக இருந்தது.

இருந்தாலும் மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் மேல் உள்ளது. பிஎம்ஐ 50-க்கு மேல் இருந்தால் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

மயான இடப் பிரச்னை தொடா்பாக தாளவாடியில் கிராம மக்களை கைது செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரூ. 4.40 லட்சம் லஞ்சம்: காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மீது வழக்கு

SCROLL FOR NEXT