தேவைகுயப்பேட்டை கண்ணப்பமுதலி தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகாலுக்கு பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால், சாலையில் நடந்து செல்ல முடியாதபடி மேடும், பள்ளமுமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இப் பகுதியில் ஆய்வு செய்து புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
ரேவதி, குயப்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.