ஆராய்ச்சிமணி

ரயில் டிக்கெட் கவுன்ட்டர் தேவை!

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லாததால் ஜமாலியா பகுதியிலிருந்து வரும் பயணிகள் முதல் பிளாட்பாரம் சென்று டிக்கெட் வாங்கி பின்பு ரயிலை பிடிக்க செல்கின்றனர்.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லாததால் ஜமாலியா பகுதியிலிருந்து வரும் பயணிகள் முதல் பிளாட்பாரம் சென்று டிக்கெட் வாங்கி பின்பு ரயிலை பிடிக்க செல்கின்றனர். இதனால் அவர்கள் 2 அல்லது 3 ரயில்களை தவற விடுகின்றனர். இந்தப் பகுதியில் டிக்கெட் கவுன்ட்டர்களோ, அல்லது டிக்கெட் பெறும் தானியங்கி இயந்திரமோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT