மேம்பாலம் அகலப்படுத்தப்படுமா?
மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மேம்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது.
மணலிபுதுநகர் பொன்னேரி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மேம்பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த சிறிய பாலத்தின் மேல்தான் சரக்குப் பெட்டக லாரிகள் உள்பட அதிக வாகனங்கள் செல்கின்றன. மேலும் பொதுமக்கள் இந்த பாலத்தில் அடிக்கடி கடந்தும் செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.