ஆராய்ச்சிமணி

தேவை நிழற்குடை

தியாகராயநகரில் உள்ள துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சோம வள்ளியப்பன்

தியாகராயநகரில் உள்ள துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு நீண்ட காலமாக நிழற் குடையின்றி பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT