மணல் மேடு அகற்றப்படுமா?
திருநின்றவூர் நகராட்சியில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதையில் இருக்கும் மேம்பாலத்தில் மணல்மேடு உள்ளது. மேலும் இந்த பாலத்தில் மாடுகள் படுத்துக்கொள்கின்றன.
திருநின்றவூர் நகராட்சியில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதையில் இருக்கும் மேம்பாலத்தில் மணல்மேடு உள்ளது. மேலும் இந்த பாலத்தில் மாடுகள் படுத்துக்கொள்கின்றன.
இதனால், பாலத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை போக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மணல்மேட்டை அகற்றுவதுடன், மாடுகள் பாலத்தில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.