தொலைபேசி மையம் இயங்குமா..
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த சென்னை தொலைபேசி வாடிக்கையாளர் சேவை மையம் கடந்த மாதம் முதல் மூடப்பட்டுவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த சென்னை தொலைபேசி வாடிக்கையாளர் சேவை மையம் கடந்த மாதம் முதல் மூடப்பட்டுவிட்டது.
இதனால் வெளிநபர்களை தொடர்புகொள்ள முடியாமல் இங்கு வரும் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் சிரமம் அடைகின்றனர்.
பொதுநலன் கருதி வாடிக்கையாளர் சேவை மையத்தை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.