ஆராய்ச்சிமணி

திணறும் தி.நகர் பேருந்து நிலையம்!

போதிய இடமின்மையால் தியாகராயநகர் மாநகரப் பேருந்து நிலையம் நாள்தோறும் திணறி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் பேருந்துகள் உள்ளே சென்று வருவதற்கு சில நேரங்களில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகிறது.

சோம வள்ளியப்பன்

போதிய இடமின்மையால் தியாகராயநகர் மாநகரப் பேருந்து நிலையம் நாள்தோறும் திணறி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் பேருந்துகள் உள்ளே சென்று வருவதற்கு சில நேரங்களில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகிறது.

எனவே, அங்கு இயங்கி வரும் பணிமனையையும், அருகில் உள்ள காவல் நிலையத்தையும் வேறு இடத்துக்கு மாற்றி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தினால் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்குமே வசதியாக இருக்கும். அதிகாரிகள் கவனிப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT