மின் இணைப்பு கிடைக்குமா ...
மணலி புதுநகரில் உள்ள வி.ஏ. ஓ அலுவலகம் இந்த ஊர் இடையர்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது கட்டப்பட்டது.
மணலி புதுநகரில் உள்ள வி.ஏ. ஓ அலுவலகம் இந்த ஊர் இடையர்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது கட்டப்பட்டது. இப்போது மணலி புதுநகர் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்த அலுவலகத்தில் மின் வசதி கூட இல்லை. சிறிய கட்டடத்தில் இது இயங்கி வருகிறது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் இல்லை. போதிய வசதிகளை இந்த அலுவலகத்துக்கு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.