போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்...
சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை.
சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் செல்கின்றன. ஆனால் இந்தப் பகுதியில் இன்னும் போக்குவரத்து சிக்கனல் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.