ஒரே தொகுதியின் கீழ் வருமா?
நாங்கள் வசித்து வரும் மணலி புதுநகர் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மாநகராட்சி வார்டுகளிலும், 3 ஊராட்சிகளிலும் இணைந்துள்ளது.
நாங்கள் வசித்து வரும் மணலி புதுநகர் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மாநகராட்சி வார்டுகளிலும், 3 ஊராட்சிகளிலும் இணைந்துள்ளது. இது எங்களுக்கு பெரும் குழப்பமாக உள்ளது. ஆகவே, மணலி புதுநகரை ஒன்றாக்கி ஒரே சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஒரே மாநகராட்சி வார்டிலும், ஒரே ஊராட்சியின் கீழும் கொண்டு வந்து மக்களிடம் நிலவி வரும் குழப்பத்தை தீர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.