ஆராய்ச்சிமணி

கிடப்பில் பூங்கா பணிகள்!

ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ சக்தி நகருக்கு வடக்கில் உள்ள தாமரைக் குளக்கரையில் பூங்கா அமைக்க மூன்றாண்டுகளுக்கு

DIN

ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ சக்தி நகருக்கு வடக்கில் உள்ள தாமரைக் குளக்கரையில் பூங்கா அமைக்க மூன்றாண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் நடைமேடை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், பூங்கா பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சமீபத்தில் தொடங்கப்பட்ட பருத்திபட்டு பூங்கா, செந்தில் நகர் பூங்கா ஆகியவற்றின் பணிகள் நிறைவடைந்து அவை திறக்கப்பட்டுள்ள நிலையில்,  குளக்கரை பூங்கா பணிகளை இனியும் தாமதிக்காமல் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சுந்தர், ஆவடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT