முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 826

அடியேனுக்கு நிறைய வரங்களை...

Updated On : 15 மே, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

‘அடியேனுக்கு நிறைய வரங்களை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) நான்காவது எழுத்து வல்லொற்றாகவும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டாவது எழுத்து வல்லொற்றாகவும் அமைந்துள்ளன.

தனனத் தத்தன                           தனதான

Advertisement

பரவைக் கெத்தனை                       விசைதூது

      பகரற் குற்றவ                       ரெனமாணுன்

மரபுக் குச்சித                             ப்ரபுவாக

      வரமெத் தத்தர                      வருவாயே

கரடக் கற்பக                              னிளையோனே

      கலைவிற் கட்குற                   மகள்கேள்வா

அரனுக் குற்றது                           புகல்வோனே

      அயனைக் குட்டிய                   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.