முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(13.07.1985)பழைய நிலைமை ஏற்பட்டால் நெருக்கடி நிலை வரலாம் - பிரதமர் ராஜீவ் காந்தி

கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறும்போது,

1975-ம் ஆண்டில் இருந்த நிலைமைகளுக்கு நெருக்கடி நிலை அவசியமாகியது என்றும், மறுபடி அதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டால் நெருக்கடி நிலை அமலாக்கப்படலாம் என்றும் சொன்னார்.

Advertisement

எனினும், 1975-ல் ஏற்பட்ட நிலைமைகள் நாட்டில் மறுபடியும் ஏற்படாது என் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments