இந்த நாளில் அன்று(13.07.1985)பழைய நிலைமை ஏற்பட்டால் நெருக்கடி நிலை வரலாம் - பிரதமர் ராஜீவ் காந்தி
கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.
கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறும்போது,
1975-ம் ஆண்டில் இருந்த நிலைமைகளுக்கு நெருக்கடி நிலை அவசியமாகியது என்றும், மறுபடி அதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டால் நெருக்கடி நிலை அமலாக்கப்படலாம் என்றும் சொன்னார்.
Advertisement
எனினும், 1975-ல் ஏற்பட்ட நிலைமைகள் நாட்டில் மறுபடியும் ஏற்படாது என் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.