எல்லைக் கோடு: கடம்பூர் ஆ.கவி அரசு
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:40 PM
எல்லை அது இல்லையில் மனிதனுக்கு ஏது தொல்லை
ஏழ்மை போக்க நெல்லை(விவசாயம்) விட்டு எல்லை வந்தேன்
மனிதன் என்பதை மறந்து மாடுகளாய் உழைத்தோம் வீட்டுக்கல்ல தாய்நாட்டுக்கு
எலிகலாய் மரபொந்துகளில் மறைந்தோம் ஏமார்ந்தால் எழவு கூட விழும்
நாடு காப்பவனுக்கு சம்பளம் நகரம் காப்பதாய் சொல்பவனுக்கு சம்பளம் தான்டி கிம்பளம்
Advertisement