கவிதைமணி

வேலி தாண்டிய காற்று: கே. அசோகன்

கவிதைமணி
தென்றலாய் தீண்டும்போது சுகமானது!-வேலிதாண்டிய காற்று கடும்-புயலானது!மன்றல் வந்தபோது மகிழ்வானது! -புழுதிமண்ணோடு வந்தபோது துயரானது!ஆவேச ஒசையோடு சத்தமிட்டாய்- உடன்ஆணிவேரோடு மரங்களை ஏன் சாய்த்திட்டாய்!காதோரம் வந்து முழக்கமிட்டாய்- மின்கம்பங்களையே ஏன் ? வளைத்திட்டாய்!தழுவிவரும் காற்றேநீ தடுமாறினாய்!- வழிதடம்மாறி வேலி தாண்டி கொடுர மானாய்!கொழுகொம்பு செடிகளையும் மாய்த்திட்டாய்!-சிறுகுழந்தைகளையும் ஏனோ மிரட்டி நின்றாய்!உற்றவனாய் உதவிசெய்த உயிர்காற்றே – கொடும்நல்-அரவமென சீறியே பாய்ந்தாய் !கூற்றுவனாய் மாறித்தான் வந்துநின்றாய்- நீகொத்துகொத்தாய் மரங்களையே கொன்றிட்டாயே!நீதழுவிய செயலினால் ரணகளமானது – சுழன்றேநீதழுவிய வேகத்தினால் நெஞ்சம் பதைப்பானதே!பேருதவி செய்துவந்த  காற்றே – உன்றன்பெருந்தன்மை மாயமாய் போனது ஏனோ ?           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT