ஆழிப் பேரலை
ஆபத்தைக் கொடுத்தது
நடந்து சென்ற
பாதைகள் தோறும்
விட்டுச் சென்ற
சோகமும் துயரமும்
கண்ணீரைத் தந்தது
உயிர்களையும் உடைமைகளையும்
இல்லாமல் செய்தது
அமைதியான பூவுலகை
நிலைகுலையைச் செய்தது
காலம்பல கடந்தாலும்
இயற்கை செதுக்கிய
கல்வெட்டுப் போல
மக்கள் மனங்களில்
நீங்காது நிலைத்திருக்கும்
நினைவுகளில் கலந்திருக்கும்
சுனாமி சுவடுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.