மனம் எனும் மாயப்பேய்: அ. வேளாங்கண்ணி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
அடக்கி வைக்க நினைத்தாலும்ஆவேசமாய் ஆடுதுஅதட்டி விட நினைத்தாலும்மிரட்டிவிட்டே அடங்குதுசாந்தமாய் இருக்கச் சொன்னால்கோபமாக மாறுதுசத்திமின்றி பேசச் சொன்னால்மேடைப்பேச்சாய் பேசுதுஅடக்கியிதை ஆண்டவர் தான்உலகினில் உண்டாஆண்டுவிட்டால் அவர் ஆண்டவரேபதிலேதும் உண்டாநிலைப்படுத்தக் கற்றவர்இங்குண்டாதேடிப் பாருங்கள்அவர் எங்கிருந்து சக்திபெற்றார்கேட்டுக் கூறுங்கள்நாம் கட்டுக்குள்வைத்திருந்தால்செய்திடும் மாயைஅதன் சாட்டைக்கு தலைசாய்ந்தால்அதுவொரு போதை