கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்:  கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

ஆசை எனும் மாயவலையில் மனம் 
கனவு எனும் கற்பனையில் மனம் !
அலை பாயும் மனது அலைந்தாலும் 
களைப்பில்லாத கலை உள்ளமாய்  !

கலங்காத மனம் கொள்ள - மனக் 
கடவுளை தியானம் செய்வோம் 
பேராசை எனும் மாயப்பேய் 
இருளில் தள்ளும் நம் மனதை ! 

மாய இருளில் மயங்காமல் 
மனதை ஒருமுகப்படுத்துவோம் 
மாயப்பேயை விரட்டி 
மனதை வெல்வோமே !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT